Wednesday, November 30, 2011

FIRE ON CAT WALK

FIRE ON CAT WALK


Four friends in India decided to go into business together. After many discussions, they finally struck upon the idea of importing bales of cotton. Putting their modest savings together, they rented a big warehouse and began importing bales of cotton for resale to local retailers.


Business was good, and they had never enjoyed each other's company so much. But one day they discovered that many bales of cotton had been ruined by mice.


"Something has to be done!"


"Let's get a cat."


"Yes, good idea! Let us invest in the greatest mouse-hunter."


They bought a cat and let him loose in the warehouse. Within weeks the problem was resolved and the cotton was saved. They were so grateful to the cat that they started to lavish upon him extraordinary care and honor. There was just one small problem: a cat has only so many needs or surface areas to lavish gifts on.


"I have already put a collar on him. He doesn't need another one."


"You call that a collar? That cheap domestic stuff—it'll break in no time. Now look at this fine Persian embroidered…"


"That's it! I've had enough of these silly fights between you about who loves kitty the most. A cat has four legs, and there are four of us. We'll take one each."


The new arrangement worked out beautifully. Each owner would lavish extra care on that particular leg. They would massage it, comb it, de-flea it, buy it a pretty little booty… The cat did not seem to mind receiving so much attention.


One fateful day, the cat fell from a tree and hurt one of its legs. As it limped pitifully back into the
warehouse, the four friends rushed to its side.


"That's my leg", shouted the owner of that limb, "Let me bandage it."


"Is it going to be OK?" asked the anxious friends.


"Don't worry. Of course my leg will be alright." He tenderly bandaged the sore limb. "There, as good as new. He will resume his duties in no time."


Soon the cat started hunting again. Over time, the end of the bandage came loose and one night, as the cat was sleeping by the fireplace, a spark jumped out and lit the loose bandage. Terrified, the cat ran helter-skelter through the warehouse, setting all the bales of cotton on fire.
The friends had lost everything.


"It's your fault! It's your leg that burned the entire stock!" the three friends furiously shouted at the hapless owner. "You must compensate us for our loss!"


"Are you out of your minds?" the man replied. "I lost everything too, you know…"


Their argument turned to blows, and they were all arrested and brought before the king.


"If I understand correctly," the king wearily addressed the three plaintiffs, "your partner's share
of the cat caused the whole warehouse to burn down, and therefore he should reimburse you."


"Yes, yes great king, exactly. We are so glad to see that your majesty agrees with us."


"Actually… without the three healthy legs, the cat could never have run into the warehouse and set fire to the stock. It is your three legs that are guilty. I therefore order you three to reimburse him!"

The unfolding of karma is mysterious, but the ego loses no time in jumping to the rescue and offering the most comforting explanation, i.e. that it is someone else's fault. The ego relentlessly demands to blame, shame and seek revenge, thereby robbing us of a precious opportunity to gain insight into our responsibility as a spiritual being, and correcting our faults. If God is indeed a God of love and justice, as all religions agree, why not learn to see the divine blessings in our misfortunes?


"From evil cometh good," declared the prophets. This was not a call to retaliate, but an indication that forbearance and forgiveness will purify us and restore the perpetrator of evil to goodness. This will only happen if we start owning all of the legs of our spiritual cat. If not, as Mahatma Gandhi commented,


"An eye for an eye only makes the whole world blind."

Tuesday, November 29, 2011

OUR LIFE A PIECE OF CAKE

OUR LIFE A PIECE OF CAKE

 

A little boy was telling his Grandma how everything in his life and this world was going wrong. School, family problems, severe health problems, etc.


Meanwhile, his Grandma was baking a cake. She asked her grandson if he would like a snack, which ofcourse he said he would.


"Here, have some cooking oil."- told the Grandma.


"Yuck" said the boy.


"How about a couple of raw eggs?"


"Gross, Grandma"


"Would you like some flour then? Or maybe baking soda?"


"Grandma, those are all yucky!"


Grandma replied: "Yes, all those things seem bad all by themselves. But when they are put together in the right way, they make a wonderfully delicious cake."

God works the same way. Sometimes, don't we wonder "What did I do to deserve this", or "Why did God have to do this to me". Many times we wonder why He would let us go through such bad and difficult times.


But God knows that when He puts these things all in His order, they always work for the good. We just have to trust Him and, eventually, they will all make something wonderful.


God loves us so much. He sends us flowers every spring and a sunrise every morning. Whenever we want to talk, He listens. He can live anywhere in the universe, but He chose our hearts. So Believe Completely that He loves us and whatever is happening is only the process of baking a cake......to finally make it into a delicious cake and just like beating gold to make a beautiful ornament out of it.


So next time, you face any hiccups, instead of complaining, think of the entire picture and view life as a whole and reflect on why such an experience was given to you and what is to be learn from it for your own personal evolution and keep moving on with life.


Life as a whole is just like this piece of cake –  Hope your day is a "piece of cake."

 

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா 

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். 

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது.  இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின பரோட்டாவும் பிரபலமடைந்தது. 

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல 

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை 

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,
மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . 

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்கள்

Monday, November 28, 2011

SEEK IN SILENCE

SEEK IN SILENCE

 

Once, Emperor Akbar was sitting in a mosque, reading the Koran. He posted his guards before the mosque because he wanted absolute peace. At some point during his reading he glanced out the window and saw a young woman running desperately back and forth. She seemed to be looking for someone or something.


Suddenly, this young woman entered the mosque and began to search. In her desperation to find whatever she was looking for, she did not see the emperor and tripped over him as he sat, bumping him so hard that the Koran flew out of his hands and landed on the floor.


Akbar was so disturbed that he called for his guards: "Bring me that young woman!"


When the guards brought the woman before him, Akbar was furious: "Before I have you hanged, tell me what you were so preoccupied with that you did not even notice when you ran over me."


The woman shook with fear to hear her death sentence. But then she collected herself and said: "My dear emperor, please excuse me, but I was searching for my lover. I had heard that he had come to town, and because I love him, I was so fixed on finding him that I was looking everywhere without seeing anyone or anything else. I did not mean to offend you."


This made Akbar even angrier: "How dare you disturb me while I am reading the holy Koran. Looking for a lover. Hang her immediately."


Since she had nothing left to lose, the young woman spoke out: "Dear emperor, may I ask you whether you were actually reading the Koran? If I am so attentive to searching for my lover—who is, after all, merely a mortal man—that I cannot see anything or anyone else, how much more fixed would you be if you were actually searching for the supreme lover, God? If you had actually been reading the Koran, you would not have noticed my tripping over you. So I think you were not actually reading but were only making a show of it."


Akbar saw the woman's point and set her free.

பொருள் ஒன்று ஆனால் அர்த்தங்கள்?

ஒரு  இங்கிலீஷ் டிக்சனரி கூட இந்த COMPLETEஎன்ற வார்த்தைக்கும்  FINISH என்ற வார்த்தைக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லவில்லை. 

நானும் பலரிடம் கேட்டு பார்த்தேன். அவர்கள் எல்லாம் இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம்தான் பெருசா வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இருந்தும்  எனக்கு ஒன்று  மட்டும் நிச்சயமாகத் தெரியும்

உங்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்   ......

இருந்தாலும் மனதில் பட்டதை சொல்லுகிறேன்..

நீங்கள் ஒரு சரியான,  நல்ல குணமுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்கை COMPLETE...

அதேசமயம்,

நீங்கள் ஒரு குணக் கட்டையான ( நல்ல குணம் இல்லாத பெண்  என்று அர்த்தம்) பெண்ணைத்  திருமணம் செய்துகொண்டால் உங்கள் வாழ்கை FINISH...


அதே மாதிரி... கணவனும் மனைவியும் எதிர் நோக்கு எண்ணங்களைக் கொண்டவர்களாக இருந்தால் .... COMPLETELY FINISHED

 

பழமொழியும் கிழமொழியும்!

ங்கள் ஊருக்கு வெளியே ஆற்றங்கரையை யட்டி ஒரு நூலகம் உண்டு. அதன் அருகில் பெரிய அரசமரமும், பிள்ளையாரும் உண்டு. நூலகத்தில் படித்த களைப்பு தீர, அரசமரப் பிள்ளையார் கோயில் மேடையில், சந்தோஷமாகப் படுத்துக்கொண்டே, ஊர்வம்புகள் மற்றும் உலகச் செய்திகள் எனப் பேச்சு துவங்கும். வழக்கமாக அங்கே ஒரு பெரியவர், விடுகதை போட்டு, சுற்றி இருப்போரை விடை கண்டுபிடிக்கச் சொல்வதுண்டு. அன்றைக்கு அவரிடம் சிக்கியது, நாங்கள்!

'காலேஜ்ல பெரிய படிப்பு படிக்கிற பிள்ளைக தானே நீங்க' என்று கேட்டுவிட்டு, என் நண்பனிடம், 'எங்கே நீ சொல்லுப்பா... காணப் பூ பூக்கும், காணாம காய் காய்க்கும், அது என்ன செடி?' என்றார்.

நாங்கள் திடுக்கிட்டோம். நண்பனோ, 'அது எங்க சிலபஸ்ல கிடையாது தாத்தா' என்றான்.

பெரியவரும் விடாமல், 'சிலபஸ்ல இல்லைன்னா என்ன, நீங்கதான் பல பஸ்ல போறீங்களே?' என்று சொல்ல, நண்பன் ஆடிப்போனான். அதற்குள்,

கால்மேல் கால் போட்டு ஹாயாகப் படுத்திருந்த கிழவர் ஒருவர், 'அதிகப் படிச்ச மூஞ்சூறு கழனிப் பானைல விழுந்துச்சாம்' என்றார், சேட்டையாகச் சிரித்தபடி. 'அப்படிப் போடுறா என் சேடப்பட்டி சிங்கக் குட்டி' என்று அந்தக் கிழவரை இந்தக் கிழவர் பாராட்டிவிட்டு, 'தம்பிகளா! இந்தப் பழமொழிக்காவது அர்த்தம் தெரியுமா?' என்றார் குறும்பாக.


'இங்க வந்ததே தவறோ?' என்று உள்ளுக்குள் புலம்பினோம். அந்தக் கோயிலுக்கு முன்னால் எள்ளுருண்டை, எலந்தவடை, கைச்சுத்து முறுக்கு என்று விற்றுக்கொண்டிருந்த கிழவி, 'பேராண்டிகளா! ஏதோ, ஏழைக்கேத்த எள்ளுருண்டை, குருவிக்கேத்த ராமேஸ்வரமுன்னு போகவேண்டியதுதானே...' என்று தன் பங்குக்குப் பழமொழியில் சிலம்பம் ஆடியது. அப்போது தெய்வம் போல வந்து சேர்ந்தார் எங்களின் பழைய பள்ளிக்கூட வாத்தியார்.

வந்தவர், எங்க நிலைமையை சட்டுன்னு புரிஞ்சுக்கிட்டார். 'ஏன்டா இப்படி முழிக்கிறீங்க?' என்று எங்க ளிடம் கேட்டுவிட்டு, 'ஐயா, பெரியவரே! உங்க எல்லாத்துக்கும் வணக்கம். காணப் பூ பூத்து, காணாம காய் காய்க்கிறது, கடலை. சரிதானே?' என்று கேட்க, 'ஆமா, அது இந்த விடலைகளுக்குத் தெரியலையே?' என்றார் அந்தக் கிழவர் கிண்டலாக. பிறகு, வாத்தியார் மற்றொரு கிழவர் பக்கம் திரும்பி, 'பெரியவரே! அதிகப் படிச்ச மூஞ்சூறுன்னு ஒரு பழமொழி சொன்னீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்னு உங்க ளுக்குத் தெரியுமா?' என்று கேட்க, 'எனக்கென்ன தெரியும்... ஏதோ எல்லாரும் சொல்றதை நானும் சொன்னேன்' என்று ஜகா வாங்கினார் கிழவர்.

''பழைய காலத்துல மண்பானையில சோறு வடிப்பாங்க. அப்ப சோறோடு இருக்கிற சுடுநீர், கீழே இருக்கிற பானையில வடியும். அந்த வடிச்ச கஞ்சியை கழனிப்பானையில மாட்டுக்கு ஊத்துவாங்க. சில நேரம் வடிக்கிறப்போ, முன்னாடி இருந்த சோறும் கொஞ்சம் கழனிப்பானைக்குப் போயிரும். இதைத்தான், அதிகம் வடிச்ச முன்சோறு கழனிப்பானையில விழுந்துச்சாம்னு சொல்வாங்க. நம்மாளுக அதை அதிகம் படிச்ச மூஞ்சூறுவா ஆக்கிட்டாங்க!'' என்ற வாத்தியார், அடுத்து அந்தக் கிழவி பக்கம் திரும்பினார்.

''பெரியம்மா! ஏழைக்கேத்த எள்ளுருண்டைங்கிறது சரி. அதாவது, ஏழையால எள்ளுருண்டைதான் வாங்கமுடியும். ஆனா, அதென்னவோ சொன்னியே, குருவிக்கேத்த ராமேஸ் வரம்னு... அப்படின்னா என்ன தெரியுமா? ராமபிரான் ஒரு பொருளைக் குறி வைத்து வில்லில் இருந்து சரத்தை (அம்பை) விட்டால், அது ஒருபோதும் தப்பாது. 'குறி வைத்தால் தப்பாது ராம சரம்' என்பதைத்தான் 'குருவிக்கேத்த ராமேஸ்வரம்'னு மாத்திப்புட்டீங்க!'' என்று எங்கள் வாத்தியார் விளக்க, நாங்கள் படபடவென்று கைதட்டினோம்.

'வாத்தியாரா கொக்கா? கத்துக் கொடுக்கிற வாத்தியும்...' என்று பெரிசுகள் அடுத்த பழமொழியைத் தொடங்க, தலைதெறிக்க ஓடினோம்.

கற்றது கையளவே..! கற்பதற்கு எவ்வளவு இருக்கிறது!

கற்பதற்குத்தான் எவ்வளவு இருக்கிறது இந்த உலகில் என்று நான் அடிக்கடி ஆச்சரியப் பட்டுக்கொண்டு இருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன், இணையத்தில் ஒரு கதை படித்தேன். அதைக் கதை என்பதைவிட, வாழ்க்கைச் சம்பவம் ஒன்றின் வர்ணனை என்பது சரியாக இருக்கும்.  நீங்களும் அதைப் படித்து மகிழுங்கள்.

த்துவப் பேராசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அவர். கடவுளிடம் விஞ்ஞானத்துக்கு உள்ள பிரச்னை பற்றி, மாணவர்களிடம் பேசுகிறார் அவர். தனது மாணவர்களில் ஒருவரை எழுப்பி, ''உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?'' என்று கேட்கிறார். ''நிச்சயமாக, சார்!'' என்கிறார் மாணவர். உரையாடல் தொடர்கிறது...

''கடவுள் நல்லவரா?''

''நிச்சயமாக!''

''கடவுள் எல்லாம் வல்லவரா?''

''ஆமாம்.''

''என் சகோதரர் புற்றுநோயால் இறந்துபோனார். இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அவர். தன்னை இந்த நோயிலிருந்து மீட்கும்படி அவர் கடவுளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். ஆனாலும், கடவுள் அவரைக் கைவிட்டுவிட்டார். நோய்வாய்ப்பட்டு இருக்கும் மற்றவர்களுக்கு நாமே ஓடிச் சென்று உதவ முயல்வோம். ஆனால், கடவுள் உதவவில்லை. பிறகு எப்படி, கடவுள் நல்லவர் என்று சொல்கிறீர்கள்?''

மாணவர் இதற்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பேராசிரியர் விடவில்லை. ''சரி, இதற்குப் பதில் சொல்லுங்கள்; இந்த உலகில் தீங்கானவைகளும் இருக்கிறதுதானே?''

''ஆமாம்!''

''நோய்கள், ஒழுக்கக் கேடுகள், வெறுப்பு, அருவருப்பு... இன்னும் மோசமான விஷயங்கள் எத்தனை இருக்கிறது உலகில்? இவற்றையெல்லாம் உருவாக்கியது உங்கள் கடவுள்தானே?''

இந்தக் கேள்விகளுக்கும் மாணவரிடம் பதில்கள் இல்லை.

''நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகத்தை கவனித்து, அதை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு நமக்கு ஐந்து வகையான உணர்வுகள் உள்ளன என்று

விஞ்ஞானம் சொல்கிறது. சொல்லுங்கள்... கடவுளை நீங்கள் உங்கள் கண்ணால் பார்த்திருக்கிறீர்களா?''

''இல்லை, சார்!''

''சரி, உங்கள் கடவுள் பேசியாவது கேட்டிருக்கிறீர்களா?''

''இல்லை, சார்!''

''கடவுளின் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? தொட்டு உணர்ந்திருக்கிறீர்களா?''

''இல்லை, சார்!''

''அப்படியிருந்தும், கடவுள் இருக்கிறார் என்று இன்னமும் நம்புகிறீர்கள்..?''

''ஆமாம், சார்!''

''அனுபவ சோதனைகள் மற்றும் நிரூபண முறைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, கடவுள் என்று ஒருவர் இல்லை என்கிறது விஞ்ஞானம். இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

''எதுவும் சொல்லவில்லை, சார்! என்னிடம் கடவுள் மீதான நம்பிக்கை மட்டுமே உள்ளது.''

''நம்பிக்கை... அதுதான் விஞ்ஞானத்துக்குள்ள பிரச்னை.''

இப்போது மாணவர், ''சார், நான் தங்களைச் சில கேள்விகள் கேட்கலாமா?'' என்கிறார். தொடர்ந்து... ''வெப்பம் என்று ஒரு விஷயம் உள்ளதா, சார்?''

''ஆமாம்.''

''குளிர்ச்சி என்றும் ஒரு விஷயம் உள்ளதா?''

''ஆமாம். உள்ளது!''

''இல்லை, சார்! அப்படி எதுவும் இல்லை'' என்று மாணவர் சொல்ல, அந்த வகுப்பறையே அமைதியில் ஆழ்கிறது.

''சார், நிறைய வெப்பம் இருக்க முடியும்; அதிக வெப்பம், மிக அதிக வெப்பம், மெகா வெப்பம், சாதாரண வெப்பம், குறைவான வெப்பம் அல்லது வெப்பமின்மை எல்லாம் இருக்க முடியும். ஆனால், குளிர்ச்சி என்கிற விஷயமே இல்லை. வெப்பம் குறைந்து கொண்டே வந்து, மைனஸ் 458 டிகிரி வரை கூடச் செல்ல முடியும். ஆனால், அதற்குப் பிறகு நம்மால் போகமுடியாது. வெப்பமின்மையைக் குறிக்கத்தான் குளிர்ச்சி என்கிற வார்த்தையை நாம் பயன்படுத்து கிறோம். குளிர்ச்சியை நம்மால் அளவிட முடியாது. வெப்பம் என்பது ஒரு சக்தி. குளிர்ச்சி என்பது வெப்பத்துக்கு எதி ரானது இல்லை. இயற்பியல் கோட்பாட்டின்படி, குளிர்ச்சி என்று நாம் எதைக் கருதுகிறோமோ, அது உண்மையில் வெப்பமின்மை தான்!''

வகுப்பறையில் மூச்சுவிடும் சத்தம்கூடக் கேட்கும் அளவுக்கு மிக அமைதி.

''சார், இருள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இருள் என்று ஏதாவது இருக்கிறதா?''

''ஆமாம். இருள் இல்லையென்றால் இரவு என்பது இல்லையே?''

''மீண்டும் தவறு செய்கிறீர்கள், சார்! குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம், பளீரிடும் வெளிச்சம் எல்லாம் உண்டு. ஆனால், தொடர்ந்து உங்களுக்கு எந்த வொரு வெளிச்சமும் கிடைக்கவில்லை என்றால், அதையே இருட்டு என்று சொல்கிறீர்கள். உண்மையில், இருள் என்று எதுவும் இல்லை. அப்படி ஒன்று இருந்தால், இருட்டை இன்னும் அதிக இருட்டாக உங்களால் செய்ய முடியும், இல்லையா சார்?''

''சரி, இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?''

''உங்கள் தத்துவரீதியான வாதங்கள் எல்லாம் குறைபாடானவை என்கிறேன்!''

''குறைபாடானவையா? எப்படி என்று விளக்க முடியுமா?''

''உங்கள் வாதங்கள் எல்லாம் இரட்டைத்தன்மை கொண்டவையாக உள்ளன. வாழ்க்கை - மரணம், நல்ல கடவுள் - கெட்ட கடவுள் என வாதிடுகிறீர்கள். வரையறுக்கப் பட்ட ஒன்றாக, நம்மால் அளவிடக்கூடிய ஒன்றாக கடவுள் என்பதைப் பார்க்கிறீர்கள். சிந்தனை என்பதைக் கூட விஞ்ஞானத்தால் இன்னும் சரியாக விளக்கமுடியவில்லை. விஞ்ஞானத்தில் மின் சக்தி, காந்த சக்தி எல்லாம் இருக்கிறது. ஆனால், இரண்டையும் யாரும் பார்த்ததில்லை. அவை பற்றி முழுமையாக யாரும் அறிந்ததில்லை.

வாழ்க்கைக்கு எதிரான விஷயமாக மரணத்தைப் பார்ப்பதே அர்த்தமில்லாதது. மரணம் என்கின்ற ஒரு ஸ்தூல விஷயமே இல்லை. அது வாழ்க்கைக்கு எதிரானது அல்ல;

வாழ்க்கையின்மை என்பதுதான் அது. சரி சார், இதைச் சொல்லுங்கள்... குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று மாணவர் களுக்கு நீங்கள் பாடம் போதிக்கிறீர்கள் அல்லவா?''

''இயற்கையின் பரிணாம வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது, அது சரிதானே?''

''இயற்கைப் பரிணாம வளர்ச்சி என்ன என்பதை நீங்கள் உங்கள் கண்களால் பார்த்திருக்கிறீர்களா? இல்லைதானே? பரிணாம வளர்ச்சி நிகழ்வதை யாருமே ஒருபோதும் கவனித்திருக்கவில்லை; இது தொடர்ந்து நடை பெறும் ஒரு விஷயம் என்பதையும் யாராலும் நிரூபிக்க முடியாது. அப்படியிருக்க, நீங்கள் உங்கள் அபிப்ராயத்தைத்தான் கற்றுக் கொடுக்கிறீர்கள், இல்லையா சார்? நீங்கள் விஞ்ஞானி இல்லை; வெறுமே அறிவுரை கூறுபவர். அவ்வளவுதானே?''

வகுப்பில் பெருத்த ஆரவாரம்!

அடுத்து.... ''நமது பேராசிரியருடைய மூளையை யாராவது பார்த்திருக்கிறீர்களா?'' என்று மாணவர் கேட்க, சிரிப்பொலியால் வகுப்பறையே அதிர்ந்தது. ''அல்லது, அவர் மூளையின் சத்தத்தை இங்கே உங்களில் யாராவது கேட்டிருக் கிறீர்களா, அதைத் தொட்டு உணர்ந்திருக்கிறீர்களா அல்லது அதன் வாசனையையாவது அறிந்ததுண்டா? யாருமே அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. ஆக, சார் சொன்னது போல், அனுபவத்தால் வரையறுக்கப்பட்ட, நிரூபண முறைகளின்படி பார்த்தால், இவருக்கு மூளை இல்லை என்கிறது விஞ்ஞானம். ஆக, மூளை இல்லாத உங்களின் உரைகளை நாங்கள் எப்படி நம்ப முடியும், சார்?''

அறை முழுக்க நிசப்தம்! பேராசிரியர் அந்த மாணவரை உற்றுப் பார்த்தார். அவர் முகத்தில் இனம்புரியாத உணர்ச்சி.

''நான் நிகழ்த்துகிற உரைகளை நம்பிக்கையின் பேரில் நீங்கள் ஏற்க வேண்டும் என்று கருது கிறேன்.''

''அதேதான் சார், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இணைப்பு அதுதான். நம்பிக்கை! அதுதான் எல்லாவற்றையும் செலுத்திக்கொண்டு இருக்கிறது; உயிர்ப்புடன் வைத்திருக்கிறது'' என்று முடிக்கிறார் மாணவர்.

வகுப்பில் பலத்த கை தட்டல்!

Sunday, November 27, 2011

DOUBTING THOMAS

DOUBTING THOMAS

 

Once upon a time a man couldn't find his axe. He suspected his neighbor's son because the boy walked like a thief, looked like a thief, and spoke like a thief. The following morning the man found his axe when he remembered where he left it. The next time he saw his neighbor's son, the boy walked, looked, and spoke like any other child.


This ancient tale by Lao-tzu portrays in five acts the cause and resolution of all conflicts or differences of opinions and false assumptions—whether in a family, between neighbors, friends, or among nations.


Act one: an external change occurs.


Act two: we become unhappy about the change, and we quickly find someone or something to blame.


Act three: our unhappiness colors our perceptions and we misidentify "the enemy."


Act four: the external cause of our unhappiness is removed.


Act five: our perception clears up and we see things as they simply are. Unfortunately, very few people get to the fifth act.


Once we have identified "the enemy", the ego builds a formidable rationalization process to ensure that we always feel that way towards that person or event.


Why is it so hard to admit we were wrong, or to apologize to someone? Because we have invested so much energy in building our self-righteous facade, and the ego will do virtually anything to maintain consistency to keep us away from the Truth—that only God is real, everything else is but His dream.


Therefore the main trick of the ego is to give the illusion of permanency to the transient phenomena of nature. As the saying goes, "If you tell a lie enough times, it becomes accepted as truth, and, the bigger the lie, the more likely it is to be accepted."

Friday, November 25, 2011

GROWTH IS THE WAY OF LIFE

GROWTH IS THE WAY OF LIFE

 

There is a small green island where one white cow lives alone, a meadow of an island.


The cow grazes until nightfall, full and fat, but during the night she panics and grows thin as a single hair. "What will I eat tomorrow? There's nothing left!"


By dawn the grass has grown up again, waist-high. The cow starts eating and by dark the meadow is clipped short.


She is full of strength and energy, but she panics in the dark as before and grows abnormally thin overnight.


The cow does this over and over and this is all she does.


She never thinks, "This meadow has never failed to grow back.  What should I be afraid
every night that it won't?"


The cow is the bodily soul.


The island field is this world where that grows lean with fear and fat with blessing, lean and fat. 

 

White cow, don't make yourself miserable with what is to come or not to come.

 

 

Thursday, November 24, 2011

IT IS TRUE IN THE WORLD

IT IS TRUE IN THE WORLD

 

Hot sun... Salty air... Rhythmic waves.... A little boy is on his knees scooping and packing the sand with plastic shovels into a bright blue bucket.


Then he up-ends the bucket on the surface and lifts it. To the delight of the little architect, a castle tower is created. All afternoon he will work. Spooning out the moat. Packing the walls. Bottle tops will be sentries. Popsicle sticks will be bridges. A sandcastle will be built!


Big city.... Busy streets.... Rumbling traffic.... A man is in his office. At his desk he shuffles papers into stacks and delegates assignments. He cradles the phone on his shoulder and punches the keyboard with his fingers.


Numbers are juggled and contracts are signed and much to the delight of the man, a profit is made. All his life he will work. Formulating the plans. Forecasting the future. Annuities will be sentries. Capital gains will be bridges. An empire will be built!


Two builders of two castles. They have much in common. They shape granules into grandeurs. They see nothing and make something. They are diligent and determined.
And for both the tide will rise and the end will come.


Yet that is where the similarities cease.


The little boy sees the end while the man ignores it.


Watch the boy as the dusk approaches. As the waves near, the wise child jumps to his feet and begins to clap. There is no sorrow. No fear. No regret. He knew this would happen. He is not surprised. And when the great breaker crashes into his castle and his masterpiece is sucked into the sea, he smiles. He smiles, picks up his tools, takes his father's hand, and goes home.


The grownup, however, is not so wise. As the wave of years collapses on his castle he is terrified. He hovers over the sandy monument to protect it. He blocks the waves from the walls he has made. Salt-water soaked and shivering he snarls at the incoming tide. "It's my castle," he defies. The ocean need not respond. Both know to whom the sand belongs.


We don't know much about sandcastles. But children do. Watch them and learn. Go ahead and build, but build with a child's heart. When the sun sets and the tides take - applaud. Salute the process of life and go home.


"Everything that is, was, and will be, eternally is, even the countless forms, which are finite and perishable only in their objective, not in their ideal Form."


Hold on to that which is imperishable and do not cry over the perishable.

சண்டையிடும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்

சண்டையிடும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்

 

இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஏற்படும் குழந்தைகளுக்கான சண்டை சச்சரவுகளினை முடிந்த மட்டில் தடுப்பது எப்படி என்று அலசுவோம். பொதுவாக இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அடிக்கடி நடக்கும் சண்டைகளை உறவினர்களிடம் சொல்லி சொல்லி கவலைப் படுவார்கள். "இவர்கள் இரண்டுபேரும் எலியும் பூனையும் மாதிரி. எப்போதும் ஒரே சண்டை. சண்டைன்னா வெறும் வாய்ச்சண்டை இல்லை. கொடுவாள் தவிர, மற்ற எல்லாத்தையும் தூக்கியாச்சு.சேர்ந்தாப்ல பத்து நிமிஷம் இருந்தா, உடனே ஒரு சண்டை வந்துடுது. திட்டிப் பார்த்தாச்சு. அடிச்சும் பார்த்தாச்சு. கேட்கிறதா தெரியல. என்னைக்குத்தான் இந்த சண்டை ஓயப்போகுதோ தெரியல"  என்று அடிக்கடி கவலைப்பட ஆரம்பித்து விடுவதுண்டு.என் பேனாவை எடுக்கிறான். என் புக்கை கிழிச்சிட்டான் என்று பஞ்சாயத்து வரும் போதெல்லாம் பல வீடுகளில் சொல்கிற தீர்ப்பு அவன்கூட சேராதேன்னு சொல்லியிருக்கேன்ல சேர்வதினால் தானே சண்டை வருகிறது. சேராதீர்கள் என்ற சொல் தவறானது.குழந்தைகள் தங்களுக்குள் பிரச்சனைகள் வந்தால் உணர்ச்சிகளை, சண்டை போட்டு தீர்த்து விடுகிறார்கள். வெறுப்பை சேர்த்து வைப்பது இல்லை. அதனால் அடுத்த நிமிடம் எதுவுமே நடக்காதது போல அவர்களால் இயல்பாக இருக்க முடிகிறது. ஒன்று சேராதீர்கள் என்பதற்கு பதில், இப்படி சொல்லலாம், இது உன் பேனா, இது அவன் சட்டை, இது உன் ரூம், இது அவன் ரூம், இவை நம் வீட்டில் உள்ளவை. தேவைப்படுகிற நேரத்தில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். சண்டை வரவேண்டாம் என்று, ஒரு பொருள் தேவையென்றால்கூட இரண்டு பேர் இருக்கிற காரணத்தால், இரண்டு வாங்குகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். கலர்கூட வேறு வேறாகத்தான் இருக்கும். இது அவர்களை சமாளிக்க உதவலாம். ஆனால் உறவை வளர்க்க உதவாது.


தெரிந்த சில யோசனைகள் :


உங்கள் உடன்பிறந்தவர்களை, குழந்தைகளுக்கு முன்னால் விட்டுக்கொடுத்து பேசாதீர்கள். உயர்வாக மட்டுமே பேசுங்கள்.

ஒரு குழந்தையைப் பற்றி இன்னொரு குழந்தையிடம் குறை சொல்லாதீர்கள்.

குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தை நீங்களே முன்மாதிரியாக இருந்து ஏற்படுத்திக்கொடுங்கள்.

தின்பண்டங்களை பங்கு பிரிக்கும்போது யார் பங்கு பிரிக்கிறார்களோ, அவர்கள்தான் கடைசியில், தங்கள் பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என குழந்தைகளுக்கு சொல்லுங்கள். அப்போது, அவன் மட்டும் கூட எடுத்துக் கொண்டான் என்ற பிரச்சனை வராது.

இவன் செய்தது சரியா? நீயே சொல் என்று உங்களிடம் வந்தால், 'கண்டிப்பா நான் கருத்து சொல்ல மாட்டேன். நான் சொல்லணும்னா நாளைக்குச் சொல்றேன்' என்பதே உங்கள் பதிலாக இருக்க வேண்டும். நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். உங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகள் வர்றது சகஜம்தான். இதை நீங்களே சரி பண்ணிடுவீங்க. நான் இதுல தலையிட மாட்டேன். இதையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஒப்பிட்டு பேசிப் பேசி, சகோதரர்கள விரோதிகளாக்குவது.குழந்தைகளை தொட்டதற்கெல்லாம் ஒப்பிடுவது 'உன்னைவிட சின்னவன்தானே.. அவன் எப்படி படிக்கிறான் பாரு. நீயும்தான் இருக்கியே..'


இயல்பாகவே, யாருடன் ஒப்பிட்டு பேசுகிறோமோ, அவர்கள்மீது இனம்புரியாத வெறுப்பு தோன்றும். எனவே ஒப்பிட்டு பேசிப் பேசி சகோதரர்களை நிரந்தர சண்டைக் காரர்களாக மாற்றி விடாதீர்கள்.

குழந்தைகளுக்கு முன்னால் சண்டை போடாதீர்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்.

அதே போல, 'அவன் சின்னப்பையன். அவனோட போய் சண்டை போடுற. நீதான் பெரிய பையன். நீதான் விட்டுக்கொடுக்கணும்' என்று பேசாதீர்கள். இந்த நியாயமெல்லாம் வளர்கிற வயசில் புரியாது. இந்த அறிவுரையை, இரண்டு பேரிடமும் சொல்லுங்கள். அப்போதுதான், பெற்றோர்கள் நம்மை சமமாக நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். ஒற்றுமையாக இருப்பார்கள்.

கோபத்தில், இவன் எனக்கு அண்ணனே இல்லை என்றால், அப்போதே இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று பாயாதீர்கள். பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் அதை சுட்டிக்காட்டி, கிண்டல் செய்யுங்கள். "கோபத்தில்கூட இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது" என்று உறுதி எடுத்துக்கொள்ள தூண்டுங்கள்.

இருவரில் யார் முதலில் சமாதானமாக போக முயற்சிக்கிறார்களோ, அவர்களே உங்கள் அபிமானத்திற்கு உரியவர்கள் என்பதைப் புரிய வையுங்கள்.

மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகளை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் நிறைகளை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்துங்கள்.நம்குழந்தைகளை அவமானப்ப்டுத்தாதீர்கள்

மாறாக ஒரு பையனை பாராட்டியும் ஒரு பையனை குறையும் சொன்னால் நாம் அவர்களை அறிமுகப் படுத்தவில்லை. அவமானப்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

நண்பர்களே ! சண்டை போடாத குழந்தைகளே இல்லைதான் எனினும் இளம்வயதில் நடக்கும் சண்டைகள், பின்னால் சொத்துக்காக சண்டை போடும் அளவிற்கு அவர்களை சுயநலமிகளாக மாற்றிவிடக்கூடாது.

குழந்தைகள் சண்டை போடணும்

குழந்தைகள் சண்டை போடணும்

ஓயாமல் சண்டை போட்டுக்கொண்டு, உங்களைப் பஞ்சாயத்துக்குக் கூப்பிடும் குழந்தைகளைப் பார்த்துக் கோபம் வருகிறதா? அவர்களை ரெண்டு போடலாம் என்று கிளம்புகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். அவர்களை சண்டை போட்டுக்கொள்ள விடுங்கள்... அது நல்லதுதான். அப்போதுதான் ஆரோக்கியமான மனநிலை உருவாகும் என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. இவம் பாரும்மா... என் ஹோம் வொர்க் நோட்டை கிழிச்சிட்டான், இவ என் பென்சிலை உடைச்சிட்டாம்மா... வீட்டுக்கு வீடு கேட்கும் குரல்கள்தான் இவை.  அவர்களது சண்டையைத் தீர்த்துவைக்கும் வழக்கமான நாட்டாமை தீர்ப்பை மாற்றியாக வேண்டிய சீன் இது. அதற்கு என்ன அவசியம் என்பதையும் சொல்கிறார் ஜெயந்தினி.
 
இப்படி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கிற வீடுகளில் குழந்தைகள் தங்களுக்குள் கோபத்தை மட்டுமல்ல, அன்பையும் சேர்த்தே பகிர்ந்துகொள்கிறார்கள். வெளித்தோற்றத்துக்கு அவர்கள் அதிகப்படியாக சண்டையிடுவதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் அவர்களிடம் விட்டுக் கொடுத்தலும் பாசப் பிணைப்பும் இருக்கத்தான் செய்யும். தவறு செய்யும் குழந்தையை நாம் கண்டிக்கும்போது, ஏதோ செய்யக்கூடாத விஷயத்தைச் செய்துவிட்டு இவன் திட்டு வாங்குகிறான்; நாம் இதைச் செய்யக் கூடாது என இன்னொரு குழந்தை இதைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வளர்கிற குழந்தைகள், எந்தவிதத் தயக்கமும் பயமும் இல்லாமல் வெளியுலகையும் பிரச்னைகளையும் எதிர்கொள்வார்கள்.
 
ஆனால் இதுபோன்ற எந்தப் பகிர்வுகளும் இல்லாமல் தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் அதிக கவனமும் கவனிப்பும் தேவை. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதைப் புரிந்துகொள்ளாததுதான் பிரச்னை என்கிறார் ஜெயந்தினி.

அப்படியானால் சண்டை போட, போட்டி போட, பொம்மையைப் பிடுங்க, பென்சிலை உடைக்க இன்னொரு குழந்தை இல்லாத வீடுகளில் பெற்றோர் என்ன செய்வது? ஒற்றைக் குழந்தையைத் தனியாக வளர்க்கும் பெற்றோர் எப்படி நடந்துகொள்வது? டாக்டர் ஜெயந்தினி சொல்வதைக் கேளுங்கள்...
 
தனியாக வளரும் குழந்தைகள் வீட்டுக்குள் அமைதியாக வளையவந்தாலும், வெளியிடங்களில் தங்களது இன்னொரு முகத்தைக் காட்டுவார்கள். தேவையில்லாமல் மற்ற குழந்தைகளை அடிப்பது, கடிப்பது என்று கோபத்தை வெளிப்படுத்தலாம். இல்லையென்றால் யாருடனும் ஒட்டாமல் இயல்புக்கு மீறிய அமைதியுடன் இருப்பார்கள். குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றங்கள் அவர்களின் பெற்றோருக்கேகூட தெரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றத்தைத்தான் சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
 
ஒரு குழந்தைதானே என்று சிலர் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பார்கள். தங்களுக்குக் கிடைக்காத அத்தனை வசதிகளும் தங்கள் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தை கேட்காததை எல்லாம் வாங்கி அதன் கையில் திணிப்பார்கள். எல்லா விஷயத்திலும் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தங்கள் ஆசைகள் அனைத்தையும் அந்த ஒரு குழந்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஏதாவது ஒரு சமயத்தில் குழந்தை தங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றால் அந்த ஏமாற்றத்தையும் குழந்தை மீதே வெளிப்படுத்துவார்கள் என்று பெற்றோர்களின் தவறுகளை பட்டியலிடுகிறார் ஜெயந்தினி.
 
இதன் விளைவு என்னவாக இருக்கும்? இப்படி தொடர்ச்சியாக ஒரே சூழலில் வளர்வதால் அந்தக் குழந்தையின் இயல்பான குணங்கள் தொலைந்து போகின்றன. பெற்றோரின் பாசமும் அதீத கவனிப்புமே சுமையாகிவிடுகின்றன. கோபம், ஆத்திரம், மற்ற குழந்தைகளை டாமினேட் செய்வது, எதற்கெடுத்தாலும் கீழே விழுந்து புரண்டு அடம்பிடித்து அழுவது போன்ற குணங்கள் வளரும். எல்லாவற்றிலும் தானே முதலிடம் பெற வேண்டும், நினைத்தது அனைத்தும் அந்த நிமிஷமே கிடைக்க வேண்டும் என்ற குணத்துடனேயே அந்தக் குழந்தை வளரும். யாருடனும் எந்தவிதமான பகிர்ந்து கொள்ளுதலும் இல்லாமல் சுயநலத்துடன் வளரவும் வாய்ப்பு இருக்கிறது.
 
சிறு வயது முதலே வெளியுலகம் காண்பிக்கப்படாமல் வளர்க்கப்படுவதால் பள்ளியிலோ மற்ற இடங்களிலோ யாரிடம் எப்படிப் பேசுவது, பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அந்தக் குழந்தை குழப்பமடையும். ஒன்று சண்டையிடும்; அல்லது இயல்புக்கு மீறிய அமைதியுடன் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் என்று ஜெயந்தினி சொல்வதைக் கேட்கும்போது பயம் ஏற்படுகிறது.

ஆனால் அதற்காக அனைவருமே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை என புன்சிரிப்போடு கூறுகிறார் டாக்டர். வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் இது தீர்க்கக்கூடிய பிரச்னைதான். அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுப்பது, அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பது & இரண்டுமே கூடாது. வெற்றி, தோல்வி இரண்டையுமே சமமாக ஏற்றுக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தை தெருவில் விளையாடினால்கூட அதை கௌரவக் குறைவாக சிலர் நினைக்கிறார்கள்.
 
உறவுகளைப் பற்றியும், அக்கம் பக்கத்தினர் பற்றியும் சொல்வதுடன், மற்றவர்களுடன் பழகவும் பகிர்ந்துகொள்ளவும் கற்றுத்தர வேண்டும். அவர்கள் விரும்புவது எதுவும் கஷ்டப்படாமல் கிடைக்காது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்! இப்படி வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் ஒற்றைக் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.

Wednesday, November 23, 2011

THIS TOO SHALL PASS

THIS TOO SHALL PASS

 

A young student at a Zen monastery comes to his master and throws himself at his feet, sobbing. The teacher lifts him up gently, and asks him, "What is troubling you, my son?"

 

"O master," the student falters, "I am so discouraged. My meditation is a nightmare—my mind is always running after worldly thoughts, my legs ache, I'm constantly falling asleep… I cannot concentrate on anything for even a breath. I think that I am just not cut out for meditation."


The master pats his head and comforts him "Do not worry, my child. This is only a stage. It will pass, it will pass." The student heaves a big sigh, bows to his master, and goes back to the meditation hall.


A few days later, he comes running to his master, grinning from ear to ear. "O master, by your grace, my meditation is completely transformed now. I'm getting so much joy, so much peace, so much depth…"


The master responds calmly, "Do not worry, my son. It will pass."



The secret to successful living is to not get attached to anything. In this world, we are to "become passers-by," said Lord Jesus in the Gospel of Thomas, Logion 42. Thank God for whatever comes, for it is His gift, whether people call it `good' or `bad'. "In praise and blame, I remain the same" goes the traditional saying; or as Lord Buddha declared, aniccha aniccha—"Everything arises and passes away."



Tuesday, November 22, 2011

A FIRE WITHIN

A FIRE WITHIN

 

There was a man who was rich beyond measure. His house was vast, but had only one door. One day a fire broke out in the house, and quickly spread through its rooms. The man had many children-twenty, thirty, or even forty-who were playing in one of the rooms. They were quite unaware of the fire.

 

The man ran to the room where the children were playing, told them about the fire, an urge them to leave at once. But they were so engrossed in their games that they did not listen to him. He told them that, unless they left quickly, they would be burn to death by the fire. This time they listened to him; but since they did not understand what a fire was, they i not take him seriously.

 

Then the father said: "In the garden outside the house there are many new toys, which are rare and hard to find.  For example, there are toy carts on which you can ride. I suggest you go and play with these new toys.' The children were excited by the prospect of having new toys; so they ran out of the house, and their lives were saved.

 

In this parable the father represents an enlightened teacher, and the children represent ordinary human beings.

Monday, November 21, 2011

பூரி ரெசிபி

சாப்பாட்டுக்கு 'டிமிக்கி' கொடுக்கும் குழந்தைகள்கூட, 'இன்னிக்கி பூரி பண்ணப் போறேன்' என்று சொன்னால்,  'ரெடியா?' என்று உடனே பரபரப்பார்கள்.

 பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை, ரவை - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவையையும், சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன், உப்பு, அரைத்த ரவை - சர்க்கரை, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொஞ்சம் கனமானக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: மாவு பிசைந்தவுடனே பூரி செய்தால் எண்ணெய் ஒட்டாமல் இருக்கும்.

 பேல் பூரி


தேவையானவை: அரிசிப் பொரி - 3 கப், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை, ஓமப் பொடி, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் - தலா கால் கப், சாட் மசாலா - கால் டீஸ்பூன்.  

கார சட்னிக்கு: கொத்தமல்லி, புதினா - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு.    

ஸ்வீட் சட்னிக்கு: புளி - 50 கிராம், வெல்லம் - கால் கப், பேரீச்சம்பழம் - சிறிதளவு, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  

செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால்... கார சட்னி தயார். வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். ஊற வைத்த புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அதை புளி - வெல்லக் கரைசலில் விட்டு கொதிக்க வைத்து... மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கினால்... ஸ்வீட் சட்னி ரெடி.

வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசிப் பொரி, வெங்காயம், கேரட், தக்காளி, வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கொள்ளவும். ஸ்வீட் சட்னி, கார சட்னியை கலந்து... அதன்மேல் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 பானி பூரி

தேவையானவை: ரவை - அரை கப் மைதா - அரை டீஸ்பூன், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, சோடா உப்பு, சர்க்கரை, உப்பு அனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டையாக உருட்டவும்.  

அவற்றை சிறு பூரிகளாக இட்டு பொரிக்கவும். பூரியின் நடுவில் ஓட்டை போட்டு உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி ஊற்றி பரிமாறவும்.

ரவா பூரி

தேவையானவை: மைதா, மெல்லிய ரவை - தலா ஒரு கப், நெய் - கால் கப், பால் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு நெய்யை உருக்கி, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரெட் தூள் போல செய்து, பாலை விட்டு கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). 15 நிமிடம் ஊறிய பின் சிறிது கனமான பூரியாக இட்டு, பொரிக்கவும். இந்த பூரி மிகவும் கரகரப்பாக இருக்கும்.

தக்காளி பூரி

தேவையானவை: மைதா - ஒரு கப், கோதுமை மாவு - ஒன்றரை கப், தக்காளி - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, சீரகத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு  வடிகட்டி... சிறிதளவு மைதா மாவை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதி மைதா மற்றும் கோதுமை மாவை கலந்து பிசைந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே எடுத்து வைத்திருக்கும் மைதா மாவில் புரட்டி, சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

 ஷாஹி பட்டூரா

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா மாவு - அரை கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், ஈஸ்ட்,

ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், மோர் - ஒன்றரை கப், சூடான பால் - அரை கப், ஸ்பிரிங் ஆனியன் - ஒன்று, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: முதலில் ஈஸ்ட்டை இளம் சூடான பாலில் போட்டு பொங்கி வரும் வரை வைக்கவும். பின் இந்த கரைசலுடன் கோதுமை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, ஓமம், நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன், மோர், உப்பு சேர்த்துப் பிசையவும். சிறிது நேரம் ஊற வைத்தால் பொங்கி வரும். பின்னர் மாவை எடுத்து சற்று கனமாக பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

 தேங்காய் பூரண பூரி

தேவையானவை: கோதுமை மாவு (அல்லது) மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ரவை - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: தேங்காய் துருவல், ரவை, சர்க்கரை மூன்றையும் கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவு (அல்லது) மைதா மாவை ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். உருண்டையை எடுத்து குழி போல் செய்து, அதில் தேங்காய் கலவையில் சிறிது வைத்து மூடி, மெல்லிய பூரியாக இட்டு, எண்ணெயில்  பொரிக்கவும்.

குறிப்பு: தேவையானால், பொடித்த சர்க்கரையை மேலே தூவி பரிமாறலாம்.

 ஸ்டஃப்டு வெஜ் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், நெய் - 2 ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

மசாலாவுக்கு:  வெங்காயம், தக்காளி, வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா ஒன்று , கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு  - தேவையான அளவு.  

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து... கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு கிளறவும். பிறகு நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். கோதுமை மாவு, மைதா மாவு, நெய், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை பூரிகளாக தேய்க்கவும் ஒரு பூரியில் மசாலாவை வைத்து, மற்றொரு பூரியை மேலே வைத்து, தண்ணீரால் தொட்டு மூடவும். பிறகு காயும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

 பசலைக்கீரை பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பசலைக்கீரை - 2 கட்டு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ஆறிய பிறகு விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள்,   மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும்  சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான மாவாக பிசைய வும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

சோம்பு பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மைதா மாவு - அரை கப், ரவை - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒன்றரை கப் தண்ணீரை சுடவைத்து அதில் சோம்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற விடவும். கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சர்க்கரை, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, அதில் சோம்பு, வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

 மசாலா பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை - அரை டீஸ்பூன், தயிர் - கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, தயிர், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறிது நேரம் ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

காரப் பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 3 கப், ரவை, கடலை மாவு - தலா 2 டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, ரவை, கடலை மாவு, ஓமம், மிளகாய்தூள், உப்பு, நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

 மசாலா சீஸ் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 2, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ் - ஒரு துண்டு (துருவிக் கொள்ளவும்), கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி - சிறிய துண்டு, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் (அல்லது துருவிக் கொள்ளவும்). இஞ்சி - பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். வெங்காயம், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். கோதுமை மாவு, மைதாவுடன் துருவிய சீஸ், வதக்கிய வெங்காயம் - இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, நெய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

 பிரெட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 3 கப், பிரெட் - 8 ஸ்லைஸ், புளிப்பான கெட்டித் தயிர் - அரை கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவு,  உப்பு, பேக்கிங் பவுடர்  ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலிக்கவும்.  பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு ஒவ்வொன்றாகத் தண்ணீரில் தோய்த்து உடனே பிழிந்து எடுத்து கையால் நன்றாக மசிக்கவும். இதனுடன் சலித்த மாவு, தயிர் சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). இதை 2 மணி நேரம் ஊற வைத்து பெரிய உருண்டைகளாக செய்து, மைதா மாவில் புரட்டி, சற்று பெரிய பூரி போல் இடவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

 புதினா  கொத்தமல்லி பூரி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, புதினா - தலா அரை கப், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

வடப்பி

தேவையானவை: சோள மாவு - இரண்டரை கப், கோதுமை மாவு - ஒரு கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு கைப்பிடி அளவு, அரிசி மாவு - அரை கப், புளிக்காத தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - கால் கப் (மாவுக்கு), துருவிய வெள்ளரிப் பிஞ்சு - 2 கப், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பொரிப்பதற்கான எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். மாவை சற்று கனமான பூரிகளாக இட்டு,  எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: மாவை பிசைந்த உடனேயே பூரிகளாக இட்டு பொரித்துவிட வேண்டும்.

 காலிஃப்ளவர் மசாலா பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்,  சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மசாலா பூரணத்துக்கு: துருவிய காலிஃப்ளவர் - 2 கப், தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி - தலா 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள், பேக்கிங் பவுடர், மிளகாய்த்தூள், சீரகத்தூள், நெய் ஆகியவற்றை தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவல், உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்தால்... மசாலா பூரணம் தயார்.

பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நடுவில் மசலா பூரணம் வைத்து, பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

 பாதாம் பூரி

தேவையானவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை, பாதாம் - தலா ஒரு கப், குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய் - 5, கேசரி பவுடர் - சிறிதளவு, பால் - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: வெந்நீரில் பாதாமை போட்டு ஊற விடவும். பிறகு தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, கேசரி பவுடர், அரைத்த பாதாம், பொடித்த சர்க்கரை மற்றும் பால் சேர்த்துப் பிசையவும். மாவை உருண்டைகளாக்கி, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

 மேத்தி பூரி

தேவையானவை: கோதுமை மாவு,  சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை - தலா 2 கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

தக்காளி  சீஸ் பூரி

தேவையானவை: மைதா, கோதுமை மாவு, தக்காளி சாறு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  சீஸ் துருவல் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், சீஸ் துருவல், உப்பு, தக்காளி சாறு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

 கேரட் பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், துருவிய கேரட் - அரை கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட் துருவலை சிறிது நேரம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுதை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

 ஆலு பட்டூரா

தேவையானவை: மைதா மாவு  - 2 கப், உருளைக்கிழங்கு (வேக வைத்து, தோல் உரித்து, மசித்தது) - ஒன்றரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்). பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து ஒவ்வொன்றாக பொரிக்கவும்.

குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.

 தால் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், தனியாதூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிபருப்பை ஒரு பத்திரத்தில் வேக வைத்து (குக்கர் தேவையில்லை), தண்ணீர் இல்லாமல் வடித்து... உப்பு, பச்சை மிளகாய் விழுது, தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவை சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை சற்று கனமாக பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

 மத்ரி

தேவையானவை: மைதா - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - 2 சிட்டிகை, ஓமம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும். 15 நிமிடம் ஊற விட்டு, உருண்டைகளாக உருட்டி,  சற்று கனமாக இடவும். பின் சிறு வட்ட மூடி (அ) கிண்ணத்தால் வெட்டி முள்கரண்டியால் குத்திவிட்டு, பின்னர் எண்ணெயில் பொரிக்கவும். இது ஒரு குஜராத்தி உணவு.

 கேரட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 2 கப், மசித்த கேரட் விழுது - ஒரு கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - அரை கப், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: ஓரு பாத்திரத்தில் தயிர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றைப் போட்டு கரைக்கவும். இதை மைதா மாவில் சேர்த்துப் பிசிறி, கேரட் விழுதை சேர்த்து நன்கு பிசையவும். இதை  ஈரத்துணியால் மூடி மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து பொங்க விடவும். பிறகு மாவை கனமான பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

 லுச்சி

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், ஓமம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவில் உப்பு, ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சிறிது ஊறியவுடன் பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும் இந்த வகை பூரி மேற்கு வங்காளத்தில் புகழ் பெற்ற உணவாகும். உருளைக்கிழங்கு சப்ஜி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

 இன்ஸ்டன்ட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 3 கப், சாதா சோடா - ஒரு பாட்டில், சர்க்கரை - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: சோடாவில் உப்பையும் சர்க்கரையும் போட்டு நன்கு நுரைக்கும்படி கலக்கவும். பிறகு அதை மைதா மாவுடன் சேர்த்துப் பிசையவும். சிறிது ஊற வைத்து, சற்று கனமான பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

 மிளகு  சீரக பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா - தலா முக்கால் கப், மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகையும், சீரகத்தையும் வாணலியில் சிறிது சூடு செய்து பொடித்துக் கொள்ளவும். மாவுகளை ஒன்றாக்கி,  உப்பு போட்டு கலந்து, அதில் மிளகு - சீரகப் பொடியை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறிது ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

 ராகி பூரி

தேவையானவை: கேழ்வரகு மாவு - 2 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், ரவை - ஒரு டீஸ்பூன்,  மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை சேர்த்து, கெட்டியாக பிசையவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

 கசகசா பூரி

தேவையானவை: மைதா மாவு - 2 கப், நெய் - 5 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பூரணத்துக்கு: கசகசா (அரைத்த விழுது) - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் நெய், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து கசகசா விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். பூரணம் தயார்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, பூரணத்தை நடுவில் வைத்து பரப்பி, ஓரத்தை சேர்த்து மூடி, பூரிகளாக தேய்க்கவும். பிறகு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.